யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில் 1010 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது …
tamil news
-
-
யாழ்ப்பாணத்தில் 69 வயதான மூதாட்டி ஒருவர் பொல்லினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் திருடும் நோக்குடன் சென்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் . சிறையில் கைதிகளிடையே வாக்குவாதம் – சுடுநீர் வீச்சில் முடிவு
by adminby adminயாழ்ப்பாண சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சுடுநீர் வீச்சில் முடிவடைந்துள்ளது. சிறைச்சாலையில் நேற்றைய தினம் புதன்கிழமை கைதிகள் இருவருக்கு இடையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனியார் தங்குமிடத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவர்கள் விளக்கமறியலில்
by adminby adminயாழ்ப்பாணத்தில் தனியார் தங்குமிடம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலணை சாட்டி …
-
கொங்கோ குடியரசின் வடமேற்கு பகுதியில் பயணிகள் படகொன்று விபத்திற்குள்ளானதில் சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காணாமல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் . கலாச்சார மண்டபத்தை மாநகர சபை விரைந்து பெறுபேற்க வேண்டும்
by adminby adminஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தாண்டில் கள் இறக்க தென்னையில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழப்பு
by adminby adminபுத்தாண்டு தினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டை சேர்ந்த சின்னத்துரை ரவி …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிராகரிக்கப்பட்ட சுமார் 35 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் உத்தரவு!
by adminby adminபிறப்புச் சான்றிதழ்கள், சமாதான நீதவான்களின் சான்றளிப்பு மற்றும் அரசியலமைப்பின் 7ஆவது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் ஆகியவற்றில் எழுந்த …
-
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான வரலாற்றுச் சிறப்புமிக்க காலி கோட்டையின் ரெம்போர்ட் வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது. சுமார் ஐந்து …
-
கதிர்காமம் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஸவிற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் மணல் ஏற்றி சென்ற டிப்பரை துரத்திய காவற்துறையினர் – டிப்பர் தடம்புரள்வு!
by adminby adminயாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை காவற்துறையினர் துரத்தி சென்ற போது , வாகனம் …
-
உமந்தாவ பௌத்த கிராமம் மற்றும் ஶ்ரீ சதகம் ஆசிரம குழுவினரின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டம் நெடுந்தீவில் …
-
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி …
-
-
-
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
இந்திய மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு – நன்றி தெரிவித்து யாழ் . மீனவர்கள் இருவரை விடுவித்த இந்தியா!
by adminby adminஇலங்கை அரசாங்கம் 11 இந்திய மீனவர்களை விடுவித்தமைக்கு நன்றி தெரிவித்தும். இலங்கை – இந்திய நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக இந்திய …
-
பாதாள உலகக் கும்பல் தலைவரான ‘ரொடும்ப அமில’ என்ற அமில சம்பத் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் திணைக்கள …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சர்களின் சொகுசு வீடுகள், தூதரகங்களுக்கு வழங்கப்படவுள்ளன!
by adminby adminதூதரகங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வழங்குவதில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அமைச்சர்களின் சொகுசு வீடுகளை வாடகைக்கு …
-
-
கடந்த ஆண்டு 15 இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ். …
-
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தர்க்கத்தை அடுத்து கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற …