யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முஸ்லீம் மக்கள் போராட்டமொன்றை …
tamil news
-
-
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12பேரின் விளக்கமறியலை நவம்பர் …
-
வன்முறை மற்றும் இன மற்றும் மத வெறுப்புணர்வைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டு அம்பிட்டிய சுமண தேரரால் அண்மையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குடு அஞ்சு எனப்படும் சின்ஹார அமல் சமிந்த சில்வா பிரான்சில் விடுதலை!
by adminby adminபிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு அஞ்சு எனப்படும் சின்ஹார அமல் சமிந்த சில்வா பிரான்சில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு தேரரை ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யுங்கள். அல்லது அங்கொடையில் அடையுங்கள்
by adminby adminமட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், தெருச்சண்டியனாக மாறி, “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன், கொல்லுவேன்” என்று மன நோயாளி போல் நடுத்தெருவுக்கு வந்து …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.நகர் பகுதியில் காஸ் சிலிண்டர்களை திருடி வந்த இருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் காஸ் சிலிண்டர்களை திருடி வந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
கீரிமலை ஜனாதிபதி மாளிகையை வழங்குவது தொடர்பில் தீர்மானகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வில்லை
by adminby adminகாங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் வியாழக்கிழமை பார்வையிட்டார். குறித்த ஜனாதிபதி …
-
நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்கே முன்னுரிமை அளிப்பட வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவிற்கான …
-
யாழ்ப்பாணம் – வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபான சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை …
-
யாழ்ப்பாணத்தில் கழிப்பறைக்கு சென்ற இளைஞன் , கழிப்பறைக்குள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் …
-
காவல்துறை வேலை என்பது சில்லறை கடை வேலையில்லை. நாங்கள் உயிரை பணயம் வைத்து தான் கடமை செய்கின்றோம் …
-
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் காணிகளை வனவள பாதுகாப்பு மற்றும் அரச திணைக்களங்களுக்கு சொந்தமானது என்ற வர்த்தமானி வெளியீட்டை மீள பெறுமாறு ஜனாதிபதியை கோருவது …
-
இலங்கைபிரதான செய்திகள்
தடை செய்யப்பட்ட 140 கிலோ மீன் பிடி வலைகளுடன் யாழில் ஒருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் 140 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட மீன் பிடிவலைகள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டில் மயங்கி விழுந்த வல்வெட்டித்துறை கிராம சேவையாளர் உயிரிழப்பு
by adminby adminவீட்டில் மயங்கி விழுந்த கிராம சேவையாளர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – தொண்டமானாறு பகுதியை சேர்ந்த வல்வெட்டித்துறை மத்தி கிராம …
-
யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து பெறுமதியான இரு கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன. கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் ஆட்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
33 வருடங்களின் பின் விடுவிக்கப்பட்ட ஞான வைரவர் ஆலய பாலஸ்தானம்
by adminby adminயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. …
-
வட்டக்கச்சியில் 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளாா். கிளிநொச்சி இராமநாதபுரம் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட …
-
யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக வடமாகாண அவைத்தலைவர் சி விகே சிவஞானம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எமில் காந்தனும் முருகேசு ஶ்ரீ சண்முகராஜாவும் தடை செய்யப்பட்டோர் பட்டியலிலிருந்து நீக்கம்
by adminby adminபயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த இருவரது பெயர்கள் குறித்த பட்டியலில் …
-
அமெரிக்காவின் மைன் நகரில் உள்ள லெவிஸ்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமாா் …
-
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக …

