காஸா மீது இஸ்ரேல் நேற்று (24) ஒரே நாளில் நடத்திய தாக்குதலில் 704 பேர் கொல்லப்பட்டுள்ளனா். காஸா மீது …
tamil news
-
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் …
-
முல்லைத்தீவு – நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) …
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. விமான நிலைய அதிகாரிகளின் …
-
தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மூதாட்டி திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பொலிகண்டி தெற்கைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
டிப்பர் வாகனத்தினால் யாழில். ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி உயிரிழப்பு.
by adminby adminஆலயத்தில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மூதாட்டி , டிப்பர் வாகனத்தினால் ஏற்படுத்தப்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – …
-
யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் கல்லூரில் பிரதான வாயிலுக்கு அருகில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதையில் பயணிகள் பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதியின் , சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து
by adminby adminபோதையில் பயணிகளுடன் வாகனத்தை செலுத்திய இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியின் சாரதி அனுமதி பாத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்துறையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் சட்டவிரோதமாக கூட்டம் கூட்டி பிறந்தநாளை கொண்டாடியவர் விளக்கமறியலில்
by adminby adminயாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கூட்டம் கூட்டி பிறந்தநாளை கொண்டாடிய , பிறந்தநாளுக்கு உரிய பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய …
-
கடந்த சில காலமாக சீனாவின் செயற்பாடுகள் தெற்கை நோக்கியதாக இருந்த நிலையில் தற்போது வடக்கிலும் தனது செயற்பாட்டை மெல்ல …
-
போலி முகவர் ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் லெபனான் நாட்டு சிறையில் …
-
பங்களாதேசின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 17 போ் உயிாிழந்துள்ளதுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. …
-
7 நாடுகளின் பயணிகள் விசா இன்றி இலங்கைக்கு பயணிக்கக்கூடிய முன்னோடி வேலைத்திட்டமொன்றுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக சுற்றுலாத்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 11 போின் 36 ஆவது நினைவு தினம்
by adminby adminமட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் கடந்த 1987.10.23 ஆந் திகதி இந்திய இராணுவத்தினரால் 11 பேர் படுகொலை …
-
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் செய்த குற்றச்சாட்டில் 8 இலங்கை கடற்தொழிலாளர்களை இந்திய கடலோர காவல் …
-
நல்லூர் கந்தசுவாமி கோயில் நவராத்திரி இறுதி நாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை மானம்பூ உற்சவம் இடம்பெற்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடல் பொருட்களை இலங்கைக்கு கடத்த முற்பட்ட 05 படகுகளுடன் 12 போ் கைது
by adminby adminராமேஸ்வரம் அடுத்த மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டை, மஞ்சள் …
-
வடமாகாணத்திற்கு போதிய பேருந்துகளை வழங்குவதோடு, போதிய நடத்துனர்கள் மற்றும் சாரதிகளை நியமிக்குமாறு, தன்னால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு போக்குவரத்து அமைச்சு …
-
யாழ்ப்பாணம் – நயினாதீவில் முதலுதவி பயிற்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. உலக மயக்க மருந்தியல் …
-
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. …
-
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி ஒன்று நேற்று (22) இரவு …
-
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மோதல் இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், திடீரென நேற்று ஞாயிற்றுக்கிழமை சிலர் …

