வடக்கு மாகாணத்தில் தற்போது பரவியுள்ள எலிக்காய்ச்சல் நோயானது மனிதர்கள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளிலும் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வடக்கு …
tamil news
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் ஒரு வினாடி கூட தொழில் செய்ய அனுமதிக்க முடியாது
by adminby adminஇந்திய பிரதமர் நரேந்திர மோடி – இலங்கையின் ஜனாதிபதி அனுரவின் சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை …
-
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் காவல்துறையினரினால் முற்றுகையிடப்பட்டு 60 லீட்டர் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரியாலைப் பகுதியில் …
-
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி நகர சபையினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதியை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கடைகளின் வர்த்தகர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் …
-
யாழ்ப்பாண நகரை நோக்கி பேருந்தில் பயணித்த முதியவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சுழிபுரம் பகுதியை சேர்ந்த இளையதம்பி சிவசுப்பிரமணியம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறையில் 2ஆயிரம் பேருக்கு எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்து
by adminby adminபருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு எலிக்காய்ச்சல்களுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுமி கொலை- தடுப்பிலிருந்து தப்பிச் சென்ற நபர் 6 மாதங்களின் பின் கைது.
by adminby adminதலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை …
-
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்தமை தொடர்பிலான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அருச்சுனா இராமநாதன் மற்றும் சட்டத்தரணி என். …
-
இலங்கைபிரதான செய்திகள்
அநுர – மோடி, திரௌபதி முர்மு சந்திப்பு! ஒரே பார்வையில் இந்திய பயணம்!
by adminby adminஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டு செய்தியாளர் மாநாடு! …
-
வவுனியா, சேமமடு குளத்தின் வான்பகுதியிலிருந்து இளைஞன் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். , வனயீவராசிகள் திணைக்களத்தினால் அமைக்கப்பட்டுள்ள யானை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீதியோரமாக இருந்தவர்களை மோதிய பேருந்து – தந்தை உயிரிழப்பு மகன் படுகாயம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் இரவு நேரம் வீதியோரமாக இருந்தவா்களை பேருந்து மோதியதில் அந்நபர் உயிரிழந்துள்ளதுடன் , அவரது மகன் காயமடைந்த நிலையில் …
-
சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் வீதியின் சில இடங்களில் காவோலைகள் போடப்பட்டு …
-
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடி நூதனமான முறையில் அவரின் வங்கி கணக்கில் இருந்து 2 இலட்சத்து …
-
பிரபல தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் (73) காலமானார். ஜாகிர் ஹுசைன் ) நுரையீரல் தொடர்பான …
-
அனுமதியின்றி மணலை கடத்தி சென்ற மூன்று டிப்பர் வாகனங்களை வீதியில் துரத்தி சென்று கைப்பற்றியதுடன் , …
-
இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்துவிடப்போவதில்லை. மாறாக நாம் வளர்வோம். எமது திறனை – ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு …
-
யாழ்ப்பாணம் நகர் பகுதிகளை அண்மித்துள்ள பூட் சிற்றிகளில் திருட்டுக்களில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்பான தகவல் கிடைத்ததா அறிய தருமாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். பரவும் மர்மக் காய்ச்சல் – உயிரிழப்பு 08ஆக அதிகரிப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி – தில்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் கிருசாந்தன் (வயது 23) …
-
மன்னார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார் திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ளார். …
-
நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஆற்றுகை செய்யப்பட்ட “வெளிச்சத்தின் விளக்கு” குறுநாடகம் சிறந்த நாடகப் பிரதியில் முதலாம் இடத்தினை …
-
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல பதவி விலகியதனையடுத்து சபாநாயகர் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. பிரதி சபாநாயகர் கலாநிதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடலக மாலுமி கற்கைநெறியை பூர்த்தி செய்த்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு
by adminby adminஇலங்கை சமுத்திரப் பல்கலைக் கழகத்தினால் கடலக மாலுமி கற்கைநெறிக்கு தேசிய தொழிற் தகைமைக்கான சான்றிதழ் மட்டம் – 04 …

