எதிர்வரும் பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ …
tamil
-
-
உலகம்பிரதான செய்திகள்
கொங்கோவில் இபோலா வைரஸ் தாக்கத்தினால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
by adminby adminகொங்கோ ஜனநாயக குடியரசில் ஆபத்தான இபோலா வைரஸ் பரவியதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் நெருக்கடி – முக்கிய அரச நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு :
by adminby adminதற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலமைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தின் ஆறு முக்கிய நிறுவனங்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியலமைப்பில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்படவில்லை
by adminby adminபத்தொன்பதாவது அரசியலமைப்பின் எந்தவொரு இடத்திலும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்படவில்லை என முன்னாள் அமைச்சர் விஜஸதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். …
-
இந்தியாபிரதான செய்திகள்
வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு :
by adminby adminவங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதனையடுத்து அதற்கு கஜா புயல் என பெயரிடப்பட்டுள்ளது என வானிலை …
-
ஐக்கிய தேசியக் கட்சி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக எனும் தொனிப்பொருளில் இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நாட்டின் அரசியலமைப்பை மீறி பாராளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக அகில …
-
பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நடத்தப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் 2019 தொடரில் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கமாட்டோம் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் தோட்ட வெளி ஜோசப் வாஸ் நகர் கிராம பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் மூழ்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரமே பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும்
by adminby adminதற்போது காணப்படுகின்ற நிலைமைகளை கவனத்தில் கொண்டு அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரமே பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கத்திலுள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் ஐ.தே.முன்னணியில் இணையத் தீர்மானம்
by adminby adminஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள அரசாங்கத்தில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிய வைத்திய அத்தியட்சகர் கடமையை பொறுப்பேற்கவிடாது திருப்பி அனுப்பபட்டுள்ளார்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட வைத்திய அத்தியட்சகர் கடமையைப் பொறுப்பேற்கச் சென்றபோது …
-
இலங்கைபிரதான செய்திகள்
வழங்கப்படாத அதிகாரத்தின் மூலம் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்துள்ளார்
by adminby adminவழங்கப்படாத அதிகாரத்தின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்துள்ளதாக தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு …
-
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது ஜனநாயகப் படுகொலை என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் உதவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
by adminby adminஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தனது நடவடிக்கைகளின் மூலம் அமெரிக்கா வழங்கும் உதவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றார் என அமெரிக்காவின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய சமைத்த உணவில் முறைக்கேடு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சியில் கடந்த இரு சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமான சில இடங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சப்ரகமுவ பல்கலைக்கழக – யாழ் மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி மரணம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இரத்தினபுரி பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராசா ரவிராஜின் 12 …
-
ஊடகவியலாளர்களுக்கு ஊடக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாளை அவசரமாக கூடவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீடம்
by adminby adminஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீடம், நாளை ஞாயிற்றுக்கிழமை அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் …
-
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையப்போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். உடனடியாக …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிரிசேனவின் அண்மைக் கால செயற்பாடுகள், …

