குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த சில நாட்களாக வடக்கு கிழக்கு பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக …
tamil
-
-
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று (5/11/2018) கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. கல்லூரி …
-
தீபத்திருநாள் பண்டிகை யாழ்ப்பாணத்தில் அமைதியாகக் கொண்டாடப்படுகிறது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்று காலை சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன. இதில் …
-
குடும்பத்துக்கு 2 குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அமுல்படுத்த கோரிய மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சமூக சேவகரும், …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆப்கானிஸ்தானில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழப்பு
by adminby adminஆப்கானிஸ்தானின் மருத்துவமனை ஒன்றில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் புதுவித நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானின் பன்ஷிர் …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்கா நோக்கிச் செல்லும் ஊர்வலத்தை சேர்ந்த முதலாவது நபர் மெக்ஸிக்கோ தலைநகரைச் சென்றடைந்தார்…
by adminby adminமெக்ஸிகோ வழியாக அமெரிக்காவை நோக்கி சென்று கொண்டிருக்கும் குடியேறிகள் ஊர்வலத்தை சேர்ந்த ஒருவர் மெக்ஸிகோ தலைநகரத்தை சென்றடைந்துள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்கா – சீனாவுக்கிடையலான வர்த்தகப் போர் மிகவும் முட்டாள்தனமானது
by adminby adminஅமெரிக்கா – சீனாவுக்கு இடையில் நடந்துவரும் வர்த்தகப் போரானது மிகவும் முட்டாள்தனமானது என அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் …
-
உலக டென்னிஸ் வீரர் தரவரிசைப்பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். உலக …
-
இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, இன்று காலி மைதானத்தில் …
-
ஆபிரிக்க நாடான கமரூனின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையிலிருந்து பெருமளவு மாணவர்கள் ஒட்டுமொத்தமாக கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
28 வருடங்களின் பின்னர் மன்னார் நகர நுழைவாயிலில் கூட்டுறவுச் சபை கட்டிடத்திலிருந்து இராணுவம் வெளியேறியது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் நகர நுழைவாயிலில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கூட்டுறவுச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மக்களால் தோற்றடிக்கப்பட்ட சர்வாதிகாரியிடம் ஜனாதிபதி நாட்டை கொடுத்திருக்கிறார் :
by adminby adminமக்களால் தோற்கடிக்கப்பட்ட சர்வாதிகாரி ஒருவரிடம் நாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளித்திருப்பதாக தெரிவித்துள்ள கொழும்பு நகராதிபதி ரோசி சேனநாயக்கா, …
-
சபாநாயகர் கரு ஜயசூரிய, தான் விரும்பியவாறு நாடாளுமன்றத்தை கூட்டுவாராயின், அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு, ஆளும் தரப்பு ஆராய்ந்துவருவதாக …
-
ஜப்பானில் உள்ள ஹோக்கய்டோ தீவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கில் ஷிபெட்சூ பகுதியில் இருந்து 107 கி.மீட்டர் …
-
பாராளுமன்றத்தை அண்மித்துள்ள பொல்துவ பகுதியில் இன்று நடைபெறவுள்ள விசேட கூட்டம் காரணமாக விசேட பாதுகாப்பு மற்றும் வாகன போக்குவரத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – மக்கள் விடுதலை முன்னணி அவசர சந்திப்பு :
by adminby adminநாட்டின் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் யார் ஆட்சி அமைப்பது என்ற நெருக்கடியில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சி வரிசையில் தீர்மானிக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மைத்திரியை சந்தித்த கையோடு ரணிலை சந்தித்த ஹக்கீம் -றிசார்த்
by adminby adminஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசார்த் பதியூதீன் …
-
நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ஸவிற்கு தமது ஆதரவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பீல்ட் மார்ஷல் பட்டத்தை வழங்கத்தான் முடியும்- பறிக்க முடியாது :
by adminby adminதனக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிப்பதற்கான எந்தவொரு ஏற்பாடுகளும் சட்டத்தில் இல்லை என முன்னாள் அமைச்சரும் முன்னாள் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் நகைகளை கொள்ளையடித்து வந்த கொள்ளை கும்பலையும், அவற்றை கொள்வனவு செய்து வந்த வர்த்தகர் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு 20 தொடரை 3-0 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது
by adminby adminபாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 போட்டித் தொடரினை 3-0 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறிசேன பிடிவாதமாகவிடுதலை செய்வதற்கு மறுத்து வந்த தமிழ் அரசியல் கைதிகளே விடுதலையாகவுள்ளனர்
by adminby adminதமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிடிவாதம் பிடித்து வந்தார் என மங்கள …

