மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்காக விரைவில் தேர்தல்கள் இடம்பெறவேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ …
tamil
-
-
நாடாளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு கூட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி …
-
பகரைன் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷேக் அலி சல்மான், கட்;டார் நாட்டுக்காக உளவு பார்த்ததாக சுமத்தப்பட்டிருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள …
-
குளோபல் தமிழ்ச் செய்;தியாளர் கிளிநொச்சியில் இன்று(04) ஐதேகவின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற ஜனநாயகம் மீறியதாக தெரிவித்து எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டம் …
-
தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளது அரசியல் சதி எனவும் இதனை தடுக்காவிட்டால் எதிர்காலம் பயங்கரமாக அமையும் எனவும்; தேசிய சமாதான …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஏட்டிக்குப் போட்டி – மைத்திரி – மகிந்தவின் மக்கள் பலத்தை காண்பிக்க நாளை பொதுஜன பெரமுனவின் பேரணி
by adminby adminகடந்த சில நாட்களின் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமக்குள்ள மக்கள் பலத்தை காண்பிக்க மாபெரும் பேரணி நடாத்தியிருந்தனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
இரண்டு அமைச்சர்கள், இராஜாங்க – பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு :
by adminby adminஇரண்டு புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால …
-
வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை 5ஆம் திகதி தினம் விடுமுறை வழங்குமாறுஆளுநர் ரெஜினோல்ட் குரே கல்வி அமைச்சின் …
-
பாராளுமன்றத்தை எதிர்வரும் 12ஆம் திகதியே கூட்டுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி …
-
இசைப்புயல் ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் தனது 25 வயது வரை தற்கொலை எண்ணம் தன்னை வாட்டியதாக தெரிவித்துள்ளார். …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியா – ஜோர்டான் எல்லையில் சிக்கியுள்ள மக்களுக்கு முதலுதவி வழங்க ஐ.நா உதவிக்குழு சென்றுள்ளது
by adminby adminசிரியா – ஜோர்டான் எல்லையில் சிக்கியுள்ள சுமார் 50,000 மக்களுக்கு முதலுதவிகள் செய்ய அதற்கு தேவையான பொருட்களுடன் ஐ.நா …
-
உலகம்பிரதான செய்திகள்
நியூ கலிடோனியா பிரான்சின் பகுதியாக இருக்க வேண்டுமா என்பது தொடர்பில் வாக்கெடுப்பு
by adminby adminபிரெஞ்சு பசுபிக் பிராந்தியமான நியூ கலிடோனியா பிரான்சின் பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது சுதந்திரமாக செயல்பட வேண்டுமா என்ற …
-
கூட்டு எதிரணியைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, தினேஸ் குணவர்தன, …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்தவுக்கு ஆதரவு கோர கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள மைத்திரி?
by adminby adminமகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை …
-
அமைச்சராவதில் தாம் உண்மையில் விரும்பம்கொண்டிருக்கவில்லை எனக் கூறியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தான் ஜனாதிபதி ஆவதையே …
-
பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று விடுதலையான கிறித்துவ பெண்ணான ஆசியா பிபியின் கணவர் ஆஷிக் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.காங்கேசன்துறை காவல் நிலையம் முன்பாக இளம் பெண்ணொருவர் தனக்கு தானே தீ மூட்ட முயற்சித்த …
-
சீனாவில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி எதிரில் வந்த வாகனங்களுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன் …
-
இந்தியாபிரதான செய்திகள்
தமிழகச் சிறைகளில் உள்ள 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை விடுவிப்பது குறித்து பரிசீலனை
by adminby adminதமிழகச் சிறைகளில் உள்ள 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு சென்னை …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
இந்தியாவுக்கெதிரான இருபதுக்கு 20 தொடரிலிருந்து அன்ட்ரு ரசல் விலகல்
by adminby adminஇந்தியாவுக்கெதிரான இருபதுக்கு 20 தொடரிலிருந்து மேற்கிந்தியதீவுகள் அணியின் சகலதுறை வீரர் அன்ட்ரு ரசல் விலகியுள்ளார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள …
-
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற இளைஞனை காணவில்லை என பெற்றோரால் காவல் நிலையத்தில் முறைப்பாடு …
-
பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தனவை, சபாநாயகராக நியமிப்பது தொடர்பில் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான …

