குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி வரும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிடம் விசாரணை …
tamil
-
-
இலங்கைபிரதான செய்திகள்
காலமாறு நீதிப்பொறிமுறைமை தொடர்பில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் காலமாறு நீதிப்பொறிமுறைமை தொடர்பில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் …
-
இலங்கை அரசின் சார்பாக நல்லிணக்க தொலைக்காட்சி என்ற பெயரில் புதிய தமிழ் தொலைக்காட்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட, கிழக்கு …
-
தியதலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து வெடிப்புச் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதல்ல என இராணுவம் அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 5.45 …
-
மதுரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரை மக்கள் நீதி மய்யம்; என்று …
-
உலகம்பிரதான செய்திகள்விளையாட்டு
முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரை அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளது
by adminby adminஇன்று நடைபெற்ற முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரின்; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 19 ஓட்டங்களால் வீழ்த்தி வெற்றியீட்டிய …
-
சினிமாபிரதான செய்திகள்
அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினாருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்
by adminby adminஅறம் திரைப்படத்தின் இயக்குனர் கோபி நயினார் இயக்கவுள்ள புதிய படத்தின் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலா இயக்கத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தியத்தலாவை பேருந்து அனர்த்தம் கண்டிக்கத்தக்கது – பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் :
by adminby adminஇன்று அதிகாலை தியத்தலாவை பகுதியில் வைத்து யாழிலிருந்து சென்றதாகக் கூறப்படுகின்ற பேருந்தில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் அரசியல்வாதிகள், பொறுப்புவாய்ந்த …
-
இந்தியாபிரதான செய்திகள்
மூடப்படுகிறதா ஏர்செல்? ஒர் இந்திய தொலைத் தொடர்பு நிறுவன சாம்ராஜ்யம் சரிந்த கதை!
by adminby adminஇந்தியாவின் பிரபல தொலை தொடர்பு நிறுவனமான ஏர்செல், தனது சேவையை நிறுத்தவதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஏர்செல் …
-
நாள்தோறும் 24 கிமீ தூரம் நடந்து பாடசாலைக்கு சென்று வரும் முல்லைத்தீவு அம்பாள்புரம் மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியின் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தாய் மொழி இல்லையேல் தாய் நாடுமில்லை! உலக தாய்மொழி தினம் இன்று! – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
by adminby adminமாசி 21, உலக தாய் மொழி தினம் இன்றாகும். தாய்மொழி மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் ஈழத் தமிழர்களுக்கு இது மிக முக்கியமானதொரு நாளாகும். தாய் மொழி என்பது …
-
இலங்கைபிரதான செய்திகள்
அவதூறு செய்திக்கு நடவடிக்கை இல்லை என யாழில் ஒருவர் தற்கொலை முயற்சி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி ஒருவர் யாழில்.உள்ள …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரியாவில் 24 மணிநேரத்தில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
by adminby adminசிரியாவில் போராளிகளை குறிவைத்து அரசபடையினர் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
2ஆம் இணைப்பு – யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ நோக்கிச் சென்ற பேருந்தில் குண்டுவெடிப்பு – படைவீரர்களுக்கும் காயம்…
by adminby adminபயணிகள் பேருந்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்திற்கு குண்டொன்று வெடித்ததே காரணம் என இராணுவத் தளபதி தனக்கு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.ஊர்காவற்துறை பிரதேசத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை படுகொலை செய்தமை தொடர்பிலான குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிராம மட்டத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து மாதர் சங்க நிர்வாகிகளுடன் வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் கலந்துரையாடல்!
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மகளிர் விவகார அமைச்சின் செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுப்பது குறித்து வலி மேற்கு சங்கானை …
-
இலங்கைபிரதான செய்திகள்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியின் விளக்கமறியல் நீடிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உள்ளது. மாணவி கொலை வழக்கில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு பத்தாண்டு சிறை – தண்டனை பாடமாக அமையும் என நீதிபதி தெரிவிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாடசாலையில் வைத்து 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிதி அமைச்சுப் பொறுப்பினை பிரதமர் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றார் :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நிதி அமைச்சுப் பொறுப்பினை பிரதமர் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன …
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 600 கோடி ரூபா செலவில் உலகின் மிக உயரமான புத்த ஸ்தூபி அமைக்கப்படும் என மாநில …
-
இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் விசவாயுக் கசிவு ஏற்பட்டதில் 4 பேர் …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரிய அரச படையினர், குர்திஸ்களுக்கு ஆதரவாக துருக்கிப் படையினரை எதிர்த்து போர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிரிய அரச படையினர், குர்திஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கிப் படையினரை எதிர்த்து போரில் இறங்கியுள்ளனர். …

