யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி , காணியை அதன் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு தான் …
இராணுவ முகாம்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாய் துயிலுமில்லம் முன்பாக மாவீரர் நினைவாலயம் -நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம்
by adminby adminமாவீரர் வாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முத்தையன்கட்டு இராணுவ முகாமில் தாக்கப்பட்டு மாயமான குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
by adminby adminஇராணுவ முகாமிற்கு வருமாறும், தகரங்கள் கழற்ற வேண்டும் எனவும் அழைப்பு விடுத்து வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் மாயமாகிய இளம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாதாள உலகத்தின் செயற்பாடுகள் முழுமையாக முடிவுக்குக் கொண்டுவரப்படும்: ஜனாதிபதி
பொதுமக்களின் பாதுகாப்புக்காக உள்ள உத்தியோகபூர்வ நிறுவனங்களில் சில நபர்கள் வரையில் பாதாள உலகத்தின் செயற்பாடுகள் விரிவடைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும், …
-
காவல்துறையினா் மீது நம்பிக்கை இல்லாததால் , தமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள 8.6 ஏக்கர் காணி விடுவிப்பு
by adminby adminமட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் 32 வருடங்களின் பின்னர் நேற்று …
-
நிந்தவூர் பிரதேச சபை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்குள் முதலிடம் பெற்றமையினால் பரிசுத் தொகையாக கிடைக்கப்பெற்ற 100,000 அமெரிக்க …
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள மக்களின் காணிகளில் 11 …
-
யாழ்.பண்ணை கடற்கரையில் யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரியாலை வீட்டில் ஆயுதக் கிடங்காம் – தோண்டும் பணிகள் ஆரம்பம்…
by adminby adminஅரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதக் கிடங்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு வழக்கு ஒத்தி வைப்பு
by adminby adminநாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழருக்கு ஆதரவாக முஸ்லிம்களின் அனைத்து சக்திகளும் பிரயோகிக்கபட வேண்டும்
by adminby adminதமிழ் சகோதரர்களின் பாரம்பரிய பிரதேசமான கன்னியா வெந்நீரூற்றுப் பகுதி சிங்கள பௌத்த மேலாதிக்கத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை எந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுப்பிட்டி இளைஞர்களை படுகொலை செய்த இராணுவத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள …
-
வவுனியா, ஈச்சங்குளம் இராணுவ முகாமுக்கு முன்னால் இளைஞன் ஒருவர் மீது நேற்று இரவு (15.02.19) இராணுவத்தினர் தாக்கிய சம்பவம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குடியிருப்புகளில் அத்து மீறும் இராணுவம் – மடக்கி பிடித்த மக்கள் – நடவடிக்கை எடுக்குமா காவற்துறை?
by adminby adminகுளோபல் தமிழச்செய்தியாளர்… பூநகரி நாகபடுவன் கணேஸ் குடியிருப்பில் உள்ள வீடொன்றில் அத்துமீறி சிவில் உடையில் புகுந்த இராணுவ சிப்பாய் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு உள்ள ஆசைப்பிள்ளை செம்பாட்டு மயானத்தை மீள கையளிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை …
-
முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என இராணுவத் தரப்புத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.கோட்டைக்குள் இராணுவ முகாம் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி போராட்டம்….
by adminby adminயாழ்.கோட்டைக்குள் இராணுவ முகாம் அமைக்க அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் நடாத்தி …
-
யாழ் கோட்டைப்பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்கு காணி வழங்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், அங்கு இராணுவ முகாம் அமைக்கும் நடவடிக்கையை …
-
இலங்கைபிரதான செய்திகள்
முறிகண்டியில் மக்கள் பயன்படுத்தும் காணிகளை மறித்து இராணுவம் வேலி அடைப்பதாக குற்றச்சாட்டு..
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர்… முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் மக்கள் பயன்படுத்திய காணிகளில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவ தடுப்பில் எவரும் இல்லை. – ஐநா அதிகாரிகளும் பார்வையிட்டார்கள்..
by adminby adminகுளோபல் தமிழ்ச்செய்தியாளர்.. நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட எவரும் இராணுவ தடுப்பு முகாம்களில் இல்லை என இராணுவத்தினர் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மோசடியான ஆவணம் என பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர ஆட்சேபனை தெரிவித்து இருந்தார். …

