வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை காலை 8 மணியிலிருந்து நாளை …
இலங்கை
-
-
கொரோனா பேரிடர் அதனை தொடர்ந்து வந்த பொருளாதார நெருக்கடி ஆகியவற்றாலும் , வீதி மிக மோசமாக பழுதடைந்து இருந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்குக்கு உதவுவோம் – உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் உறுதி!
by adminby adminவடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு உலக வங்கி பூரண அனுசரணையை வழங்கும் என உலக வங்கியின் …
-
யாழ்ப்பாணம், கொடிகாமம் – பருத்தித்துறை இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. கொடிகாமம் …
-
வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரித்து உள்ளதாகவும் , தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன் நேற்றைய தினம் திங்கட்கிழமை (30.10.23) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் பணியாற்றும் தெற்கை சேர்ந்த அரச ஊழியர்களுக்கு விரைவில் இடமாற்றம்!
by adminby adminதெற்கில் இருந்து வேலை வாய்ப்பு பெற்று வடமாகாணத்திற்கு வருவோர் , மொழி பிரச்சனை , தங்குமிட பிரச்சனை , …
-
“சம்பந்தன் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் ஓர் அடையாளம். அந்த அடையாளத்தை வெளியேற்றினால் அவர் இடத்துக்கு வரக்கூடியவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டவிரோத மணல் அகழ்வு – காவற்துறைக்கு துணையாக இராணுவம் , STF களமிறங்குவார்கள்”
by adminby adminசட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு காவற்துறையினருக்கு துணையாக ராணுவமும், விசேட அதிரடிப் படையினரும் களத்தில் இறங்குவார்கள் என அமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். போதனா வைத்திய சாலையில் 1000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை!
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் 1000 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை செய்வதற்கான செயற்திட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை …
-
இலங்கையை அடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான “ஷி யான் 6”, நாரா நிறுவனத்துடன் இணைந்து இன்று (30.10.23) நாட்டின் …
-
இலங்கை சென்றுள்ள உலக வங்கிக் குழு, இன்றைய தினம் திங்கட்கிழமை (30.10.23) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பயணம் செய்துள்ளது. அதன் …
-
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் சுமார் 50 கிலோ கேரளா கஞ்சா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (29.10.23) இரவு கைப்பற்றப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை …
-
இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு சக்திவாய்ந்த போர்க்கப்பல் நங்கூரமிட்டுள்ளது. தென் கொரிய குடியரசுக்கு சொந்தமான இந்த கப்பல் நேற்று முன்தினம் …
-
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12பேரின் விளக்கமறியலை நவம்பர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
குடு அஞ்சு எனப்படும் சின்ஹார அமல் சமிந்த சில்வா பிரான்சில் விடுதலை!
by adminby adminபிரபல போதைப்பொருள் வர்த்தகரான குடு அஞ்சு எனப்படும் சின்ஹார அமல் சமிந்த சில்வா பிரான்சில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், …
-
இலங்கைபிரதான செய்திகள்
பலஸ்தீன இஸ்ரேல் யுத்தம்: தமிழர்கள் யாருடைய பக்கம்? நிலாந்தன்.
by adminby adminதமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியபோது 1970களின் இறுதியாண்டுகளிலும், 1980களின் முற்கூறிலும்,தமிழ் இயக்கங்களான ஈரோஸ்,ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் போன்றன …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை!
by adminby admin(ஆவணப்படம்) கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். ‘எங்களது சாவுக்கு யாரும் காரணமில்லை. இது நாங்கள் …
-
அம்பாறை பகுதியை சேர்ந்த இளைஞனை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 80 இலட்ச ரூபாய் மோசடி செய்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க கோரி முறைப்பாடு!
by adminby adminயாழ்.பல்கலை கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் புகையிலை விவசாயிகளிடம் புகையிலையை கொள்வனவு செய்து விட்டு , அதற்கான பணத்தை கொடுக்காது ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். உயிர்மாய்க்க போவதாக காதலி மிரட்டல் – காதலன் உயிர்மாய்ப்பு!
by adminby admin“தன்னை உடனடியாக திருமணம் செய். இல்லை எனில் உயிர் துறப்பேன் ” என காதலி அனுப்பிய குறுந்தகவலை பார்த்த …