யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் காணி ஒன்றின் வேலிகளை உடைத்தது , காணிக்குள் அத்துமீறி நுழைந்து வீடொன்றினை இடித்து அழித்த …
கைது
-
-
(ஆவணப் படம்) யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 16 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் புதுக்கோட்டை …
-
மன்னார் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பள்ளிமுனை கடற்கரை பகுதியில் வைத்து ஒரு தொகுதி ‘டைனமைட்’ வெடிபொருட்களுடன் 2 சந்தேக நபர்கள் …
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி புகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டு தளபாடப் பொருட்களை களவாடிய மூவர் இணுவில் பகுதியில் பதுங்கியிருந்த …
-
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உரிமம் இன்றி கடல் அட்டை பிடித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது …
-
-
யாழ்.அச்சுவேலி நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் அச்சுவேலி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இரு குழுக்களுக்கிடையில் …
-
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் நகை திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்றினை இளவாலை காவற்துறையினர் கைது செய்துள்ளனர். இளவாலை …
-
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஒருவர் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவிலைச் சேர்ந்த 25 …
-
பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர்வேலியில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு – இளைஞர்கள் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில், துவிச்சக்கர …
-
யாழ்ப்பாணம் உரும்பிராய், பொக்கனைப் பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் பொது இடத்தில் கஞ்சா நுகர்ந்த மூவர் கோப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூர் வாள் வெட்டு – பிரதான சந்தேகநபர் கைது – வாளும் மீட்பு!
by adminby adminசிவராத்திரி தினத்தன்று நல்லூர் பின் வீதியில் இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய பிரதான …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுவர் இல்ல சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல் – நிர்வாகியின் கணவர் கைது
by adminby adminரக்வானை சிறுவர் இல்லத்திலுள்ள யுவதிகள் மற்றும் சிறுவர்களை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் குறித்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியின் கணவர் …
-
பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி தொலைபேசி ஊடாக சூட்சுமமாக போதையூட்டும் குளிசைகளை விற்பனை செய்த சந்தேக நபரை …
-
பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக காவல்துறையினா் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை …
-
கல்வி அமைச்சினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட சில …
-
யாழ்ப்பாணம் சாட்டி கடற்கரையை அண்மித்த பகுதிகளில் , 21 ஆயிரத்து 175 கடலட்டைகளுடன் , 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில், மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
களனி பல்கலைக்கு முன் ஆர்ப்பாட்டம் – 6 பேர் கைது – கண்ணீர்புகைப் பிரயோகம்!
by adminby adminகண்டி – கொழும்பு வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட களனி பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் …
-
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாா். பதுளை பிரதேசத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் குறித்த வைத்தியர், …