இலங்கையை அண்மித்து 6.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் …
நிலநடுக்கம்
-
-
திருகோணமலை பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 1.15 மணியளவில் …
-
இந்தோனேசியாவின் பாண்டா கடல் பகுதியில் இன்று (08.11.23) காலை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய …
-
நேபாளத்தில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 132 போ் உயிாிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோா் காயமடைந்துள்ளனா். நேற்றிரவு …
-
நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் – 2000 பேர் பலி – 1000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம
by adminby adminஆப்கானிஸ்தானில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 2000 பேர் பலியாகி உள்ளதுடன் 1000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக …
-
ஆப்கானிஸ்தானில் 30 நிமிடங்களில் அடுத்தடுத்து பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்களால் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 78 பேர் …
-
மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் 24 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று …
-
உலகம்பிரதான செய்திகள்
மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 2000ஐ கடந்தது!
by adminby adminமொரோக்கோவில் நேற்று (09.09.23) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்களின் …
-
மொராக்கோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக அதிகரித்துள்ளதுடன் 672 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் …
-
தென் அமெரிக்க நாடான சிலியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளது. நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கோகிம்போவில் …
-
உலகம்பிரதான செய்திகள்
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் நிலநடுக்கம் – கட்டடங்கள் சரிந்து வீழ்ந்தன!
by adminby adminகிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் இன்று அதிகாலை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 21 …
-
இலங்கையில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது . கம்பளை பிரதேசத்தில் நேற்றிரவு 2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் …
-
உலகம்பிரதான செய்திகள்
தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!
by adminby adminதெற்கு பசுபிக் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், நியூ கலிடோனியா, …
-
ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று அதிகாலை 12.45 மணியளவில் ரி 4.4 ரிக்டர் அளவில் சிறிய …
-
உலகம்பிரதான செய்திகள்
தலைநகர் ஜகார்த்தா ஓய்வுக்கு தயாராகிறது – போர்ணியோ தலைநகராகிறது!
by adminby adminநிலநடுக்கம், ஜாவா கடலில் மூழ்கும் அபாயம் என பல அச்சுறுத்தல்கள் காரணமாக, தலைநகர் ஜகார்த்தாவை கைவிட்டுவிட்டு, இந்தோனேசிய தலைநகராக …
-
தஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக …
-
உலகம்பிரதான செய்திகள்
மற்றுமொரு நிலநடுக்கம் – மூவர் பலி – துருக்கியில் தொடரும் அவலம்!
by adminby adminREUTERS துருக்கியின் தென் பிராந்தியத்தில் நேற்று (20.02.23)), 6.4 மெக்னிடியூட் அளவில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. துருக்கி நேரப்படி …
-
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது அந்நாட்டின் மஸ்பதே தீவை மையமாகக் கொண்டு …
-
நியூசிலாந்தின் வெலிங்டன் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் லோயர் ஹட் பகுதியில் இருந்து 78 …
-
-
துருக்கியிலும் சிரியாவிலும் அண்மையில் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச புள்ளிவிபர …

