யாழ்ப்பாணத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் தெய்வாதீனமாக …
பேருந்து
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில்
by adminby adminகொழும்பில் இருந்து வடக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் எதிர்வரும் 5ஆம் திகதியுடன் அனுராதபுரத்துடன் மட்டுப்படுத்தப்படவுள்ள நிலையில் , யாழ்ப்பாணம் – கொழும்பு பேருந்து …
-
யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்று திரும்பிய பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். கொடிகாமம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்- வவுனியா பேருந்தில் பயணித்த யுவதியை பிளேட்டினால் வெட்டிய இளைஞன்
by adminby adminபேருந்தில் இளம் பெண்ணொருவரை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்திய இளைஞனை பேருந்தில் பயணித்த சக பயணிகள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் பேருந்து மோதி முதியவர் பலி- -சாரதி, நடத்துனர் தலைமறைவு.
by adminby adminமன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகம் அருகில் வீதியில் நின்று கொண்டிருந்த முதியவர் மீது பேருந்து மோதியதில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அலைபேசி திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் மூவர் கைது – 45 அலைபேசிகள் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் பேருந்துகளில் அலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதுடன் அவர்களிடம் இருந்து சுமார் …
-
யாழ்.மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தமது பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை இன்றைய தினம் திங்கட்கிழமை மதியத்துடன் கைவிட்டுள்ளனர். கடந்த …
-
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ் சாலை பணியாளர்கள் நாளைய தினம் திங்கட்கிழமையும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கை …
-
வட்டரெக்க சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட 58 சிறைக்கைதிகள் காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த குறித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
பேருந்து – முச்சக்கரவண்டி நேருக்கு நோ் மோதி விபத்து -மூவா் பலி
by adminby adminபொலன்னறுவை- மட்டகளப்பு பிரதான வீதியில் மனம்பிட்டிய கோட்டலிய பாலத்துக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் அரலகங்வில- அருணபுர …
-
இலங்கைபிரதான செய்திகள்
புன்னாலைக்கட்டுவனில் டீசலுக்கு காத்திருந்த பேருந்து சில்லில் அகப்பட்டு பயணி உயிரிழப்பு!
by adminby adminஎரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தின் கீழ் இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணி, சாரதியின் கவனக்குறைவினால் பேருந்து சில்லு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழிலிருந்து முல்லை நோக்கி பயணித்த பேருந்து விபத்து – ஒருவா் பலி
by adminby adminயாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானதில் …
-
திருகோணமலை – மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக மூதூர் காவல்துறையினா் தொிவித்துள்ளனா். …
-
யாழ்ப்பாணம் – கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு, …
-
இலங்கை – USAID மிஷன் பணிப்பாளர் Reed Aeschliman இனால், இன்று (06) யாழில் தொழில் பயிற்சி அதிகாரசபையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்ல முடிவை சொல்லிட்டு போங்கள் என இ.போ.ச பிரநிதிகளை அலுவலகத்தினுள் இருத்தி வைத்த ஆளுநர்
by adminby adminநல்லொதொரு முடிவுக்கு வாருங்கள் என கூறிவிட்டு வடமாகாண ஆளுநர் கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றுள்ளார். யாழ்.மாவட்டத்தில் இருந்து இருந்து வெளிமாவட்டங்களுக்கு …
-
யாழ் – காரைநகர் பயணிகள் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்று சங்கானையில் வழிமறிக்கப்பட்டு நடத்துநர் மீது கடும் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களுக்காக யாழிலிருந்து அக்கரைப்பற்றுக்கு பேருந்துசேவை
by adminby adminகிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அத்தியாவசிய சேவை உத்தியோகத்தர்களின் வேண்டுகோளுக்கு அமைய யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கான பேருந்து சேவை நாளை ஞாயிற்றுக்கிழமை …
-
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்டவுள்ள நிலையில் அதன் பின்னர் கடைபிடிக்க வேண்டிய …
-
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
மரம் முறிந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த மூன்று இளைஞர்கள் படுகாயம்
by adminby admin(க.கிஷாந்தன்) மரமொன்றின் பாரிய கிளையொன்று பேருந்து தரிப்பிடத்தில் முறிந்து விழுந்ததில் பேருந்துக்காக காத்திருந்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த …

