சாமி பாகம் இரண்டு படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், சாமி படத்தில் இடம்பெற்ற திருநெல்வேலி அல்வாடா பாடலைப் போன்று இரண்டாம் பாக்கத்திலும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் ஒரு பாடல் இடம்பெறுவதாக படக் குழு தெரிவித்துள்ளது. சாமி 2ஆம் பாகத்திற்கான காட்சிகள் திருநெல்வேலியின் முக்கிய பகுதிகள் மற்றும் காரைக்குடியில் படமாக்கப்படுகி
இப்போது இரண்டாம் பாகத்துக்கும் அதே காரைக்குடியில் அதே திருநெல்வேலி பகுதிகளை செயற்கை களம் (செட்) அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. ’டர்ர்ர்ரனக்கா…டர்ர்ர்ரனக்கா
சாமி-2 படத்தில் முந்தைய பாகத்தில் நடித்த திரிஷா தவிர அனைவருமே நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷும், சூரியும் புது வரவுகள். த்ரிஷா நடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் இயக்குநர் ஹரி. எனினும் இப்படத்தில் நடிப்பதை நடிகை திரிஷா இன்னமும் அதனை உறுதிப்படுத்தவில்லை.
Add Comment