டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாளக் குழுத் தலைவரான மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட 31 பேரையும் இந்த மாதம் 27ஆம் திகதி …
பிரதான செய்திகள்
-
-
ஸ்டெர்லைட் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் …
-
இந்தியாபிரதான செய்திகள்
விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து, 20-ம் திகதிமுதல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்..
by adminby adminவிமான நிலையங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் எதிர்வரும் வரும் 20-ம் திகதி …
-
-
உலகம்பிரதான செய்திகள்
மெக்சிகோவில் மதுபான விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி…
by adminby adminமெக்சிகோவில் மதுபான விடுதி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோவின் கரீபியன் …
-
உலகம்பிரதான செய்திகள்
ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் காலம் முடிவடைகின்றது
by adminby adminஈராக்கிலும் சிரியாவிலும் இஸ்லாமிய அரசொன்றை பிரகடனம் செய்திருந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் தற்போது சிரியாவின் மிகக்குறுகிய நிலப்பரப்பொன்றுக்குள் சிக்கியுள்ளதனால் அவர்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தளம், கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி – 19 பேர் காயம்
by adminby adminபுத்தளம், கொழும்பு பிரதான வீதியின் மஹாவௌ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டமைக்கான காரணம் வெளியானது :
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் …
-
ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது விதிகளை மீறியமைக்காக நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் டிரென்ட் போல்ற் (Trent Boult) மற்றும் பங்களாதேஸ் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
13 வருடங்களின் பின்னர் தரவரிசையில் முதலிடம் பெற்று பட் கம்மின்ஸ் சாதனை
by adminby admin13 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மக்ராத்திற்குப் பின்னர் டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் தற்போது பற் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு
by adminby adminஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்து மற்றும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பண்டத்தரிப்பு …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு
by adminby adminஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை – அரசியல் தலைமைகளின் அக்கிரமிப்பும் அரசாங்கத்தின் அறிவிப்பும்
by adminby adminபி.மாணிக்கவாசகம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையில் தலையிட்டுள்ள அரசாங்கம் ஒரு வருட காலத்திற்கு நாளொன்றுக்கு மேலதிகக் கொடுப்பனவாக 50 …
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இறுதி யுத்த நடவடிக்கையின் போது ஊடகப்பணியில் உயிரிழந்த ஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு …
-
இதுவரை காலமும் யாழ் பல்கலைக்கழகத்தின் கீழ் செயற்பட்டு வந்த வவுனியா வளாகத்தினை வன்னி பெருநிலப்பரப்பில் தனியான ஒரு பல்கலைக்கழகமாக …
-
வடக்கில் அரசியல் தலைவர்கள் அதிகாரப் பகிர்வை எதிர்ப்பார்க்கின்ற போதிலும் மக்களின் உண்மையான நிலைமை அதுவல்ல என சுகாதார அமைச்சர் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
“AMCEHA 2019” யாழ். பல்கலை வரலாற்றில் நடந்தேறிய சர்வதேச ஆய்வு மாநாடு…..
by adminby adminயாழ். பல்கலைக்கழக வரலாற்றில் முதன்முறையாக நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஆய்வாளர்கள் மற்றும் விருந்தினர்களை உள்வாங்கி நடந்தேறிய சர்வதேச ஆய்வு …
-
யாழ்ப்பாணம், நாகர்கோவில் மேற்கு பகுதியில் அண்மையில் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் மூன்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக …
-
இலங்கை இராணுவத்தினர் இறுதிப் போரின்போது போர்க்குற்றங்களை இழைத்தமையை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்ட விடயம் வரவேற்கத் …