நைஜீரியாவின் ஜம்பாரா மாவட்டத்தில் துப்பாக்கிகளுடன் கிராமத்தினுள் புகுந்த ஒரு கும்பல், அங்குள்ள 17 பேரை சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது …
பிரதான செய்திகள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து புத்தளத்தில் யானையுடன் மோதி விபத்து
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) இரவு …
-
உலகம்பிரதான செய்திகள்
ஜேம்ஸ் மெற்றிஸை முன்கூட்டியே பதவி விலகுமாறு ட்ரம்ப் வலியுறுத்தல்
by adminby adminஅமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மெற்றிஸை முன்கூட்டியே பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். …
-
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையிலான 2-வது டெஸ்ட போட்டி நடைபெற்ற பேர்த் ஆடுகளம் சராசரியான மைதானம் என சர்வதேச கிரிக்கெட் …
-
நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா நேற்று (23.12.2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்
-
இலங்கைபிரதான செய்திகள்
வைபரும், வட்ஸ் அப்பும் செய்த கைங்கரியத்தைப் பாத்தனியளே? சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!
by adminby adminசனி முழுக்கு 22 – பொஸிற்றிவ் பொன்னம்பலம்.. ஒரு உதவியை மற்றவனிட்டைக் கேக்க முதல் அதை அவனாலை செய்யேலுமோ? …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடற்படையை சேர்ந்த இரு உளவாளிகள் கொழும்பு நீதிமன்றத்தில் வைத்து கைது
by adminby adminகடற்படையை சேர்ந்த இரு உளவாளிகளை காவல்துறையினர் கொழும்பு நீதிமன்றத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேவையேற்பட்டால் சட்டம் ஒழுங்கு அமைச்சராக புதியவர் ஒருவரை நியமிப்பேன்
by adminby adminதேவையேற்பட்டால் சட்டம் ஒழுங்கு அமைச்சராக புதியவர் ஒருவரை நியமிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் …
-
மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மாகாண சபைக்கானத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீர்வீழ்ச்சி மேலேறி செல்பி எடுக்க முயன்ற இளைஞன் விழுந்து காணாமல் போயுள்ளார்
by adminby adminதியலும நீர்வீழ்ச்சியின் மேலேறி செல்பி புகைப்படம் எடுக்க முயன்ற இளைஞரொருவர், கால் வழுக்கி விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். …
-
வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்று(23.12.2018) காலை இடம்பெற்றது. காலை …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு2 இந்தோனேசிய சுனாமி தாக்கம் – 168 பேர் பலி – 745 பேர் காயம்
by adminby adminஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் குறைந்தது 168 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 745 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …
-
கொழும்பு வொக்ஸ்ஹோல் பகுதியிலுள்ள தளபாடக் களஞ்சியசாலை ஒன்றில் இன்றையதினம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11.30 மணியளவில் …
-
மட்டக்களப்பு வெல்லாவெளி காவல்துறைப் பிரிவிலுள்ள திக்கோடை வயல் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
52 நாள் ஆட்சிக் குழப்பத்தின் பின்விளைவுகள் – நிலாந்தன்
by adminby admin‘மதம் தத்துவம் ஆகியவற்றில் மட்டுமல்ல சமகால அரசியல் மற்றும் தார்மீக வாழ்விலும் நாங்கள் புதிய அறம் சார் நோக்கு …
-
செவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் …
-
அமைச்சர்களின் எண்ணிக்கையை 32 ஆக அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் …
-
இந்தியாபிரதான செய்திகள்
விவிஐபி ஹெலிகொப்டர் பேர வழக்கு – இடைத்தரகரை ஏழு நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி…
by adminby adminவிவிஐபி ஹெலிகொப்டர் பேர வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேலை, ஏழு நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ …
-
இந்தியாபிரதான செய்திகள்
அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கும் அக்னி-ஐஏ ஏவுகணை சோதனை…
by adminby adminஒடிசா அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கும் அக்னி-ஐஏ ஏவுகணை சோதனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கன மழையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகள் பாதிப்பு
by adminby adminநேற்றையதினம் பெய்த கன மழை காரணமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முறிப்புப் பகுதியும் வெள்ளத்தால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் சீரற்ற காலநிலையால் 9475 குடும்பங்களை சேர்ந்த 31234 பேர் பாதிப்பு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரசியல் கட்சிகள் …