பிரதான செய்திகள்
-
-
பணப்பொய்கையில் படுத்துறங்கும்மானிடர் தச்சன், கொத்தனார் எந்திரி, வர்ணம்பூசோன் மின்இணைப்பாளர் குழாய்பொருத்தினர்… தொடரணிகொண்டு மனைஅமைத்திடுவர். தனியனாய்இருந்து காலிலும்சொண்டிலும் குச்சினைகௌவ்வி குடியிருக்கமனை …
-
இலக்கியம்பிரதான செய்திகள்
நிவாரணம் – 21. 04. 2019. – விஜயலட்சுமி சேகரின் கவிதைகள்..
by adminby adminநிவாரணம் ……….. புன்னகை பூத்த முகங்களே எதிர்பார்ப்பு. எனினும் பயந்தது போல் ஏக்கம் நிறைந்த விழிகளே மனதை உறுத்திக் …
-
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 763 பேர் பலியாகியுள்ளதாக தேசிய சுகாதாரசேவை குறிப்பிட்டுள்ளது. இந்தப் புதிய இறப்புகளுடன் …
-
கொரோனா பாதிப்பால் உணவு பாதுகாப்பின்மையால் ஏற்படும் பட்டினியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 26 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கும் என …
-
பொலனறுவை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் போது ஒருவர் வைரஸ் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதனையடுத்து இதுவரை 322 பேர் கொரோனா …
-
பாறுக் ஷிஹான் பொதுத்தேர்தலை நடாத்துவதை அரசாங்கம் மீள் பரீசிலனை செய்ய வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவனால் தானியங்கி கை சுத்தப்படுத்தும் இயந்திரம் கண்டுபிடிப்பு
by adminby adminபாறுக் ஷிஹான் அம்பாறையைச் சேர்நத புனுவினுர குமாரசிங்க (19) என்ற அம்பாறை டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவனால் தானியங்கி கை …
-
கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தலை தூக்கும் என்பதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம் என உலக …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகின்றது – பலி 640 ஆக உயர்வு
by adminby adminஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 640 …
-
பன்னிப்பிட்டிய பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். …
-
வல்வெட்டித்துறையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குழுவொன்று காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் …
-
உலகம்பிரதான செய்திகள்
பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 873 பேர் மரணம் – நேற்றைய இறப்பின் இரு மடங்கு…
by adminby adminபிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவ மனைகளில் 873 மரணங்கள் பதிவாகி உள்ளதாக தேசிய சுகாதார …
-
இலங்கைபிரதான செய்திகள்
சம்மாந்துறையில் T-56 ரக துப்பாக்கி மீட்பு-சந்தேக நபரும் கைது
by adminby adminஇரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபர் ரீ-56 ரக …
-
இலங்கைபிரதான செய்திகள்
நோய் அறிகுறிகளுடன் இருந்த யாசகர் வைத்தியசாலையில் அனுமதிப்பு
by adminby admin(க.கிஷாந்தன்) நோய் அறிகுறிகளுடன் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்தில் இருந்த யாசகர் ஒருவரை இன்று (21) வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை …
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு ஜனாதிபதியின் செய்தி கொடூர தீவிரவாத கருத்தினைக் …
-
அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். உலக நாடுகளை தொடர்ந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பைச் சேர்ந்த 1110 பேர் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
by adminby adminகொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 242 குடும்பங்களைச் சேர்ந்த 1110 பேர் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி …
-
-
கொரோனா கொரோனா கொரோனா யார் இது? ஏன் உலகளவில் பேசப்படுகின்றது? பிஞ்சுக் குழந்தை தொடக்கம் முதியோர் வரை பேசிக்கொள்ளும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாணத்தில் மோட்டார் வாகனங்களுக்கான வரி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் பணி மீள ஆரம்பம்
by adminby adminவடக்கு மாகாணத்தில் மோட்டார் வாகனங்களுக்கான வரி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்கும் பணி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் …