கொரோனா ஒழிப்பிற்கான சர்வதேச நிதி உதவி இதுவரை கிடைக்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்றையதினம் அலரிமாளிகையில் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த உறவினர்கள் இருவர் கைது…
by adminby adminபதின்ம வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் அவரது சகோதரனும் மாமன் உறவு இளைஞனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு?
by adminby adminமேலதிக விளக்கம் 01.எந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது? கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு …
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஆவணங்களின்றி மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம்
by adminby adminஆவணங்களின்றி மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்றவருக்கு 92 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற …
-
சுமார் 2 லட்சம் பெறுமதியான தண்ணீர் இறைக்கும் மின்மோட்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் திருடி விற்பனை செய்த …
-
தென்மராட்சி மிருசுவில்-மன்னன் குறிச்சிப்பகுதியில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது …
-
நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான இடுகாட்டில் நினைவு கல்வெட்டுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரதமர் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு
by adminby adminCovid -19 அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை …
-
மன்னார் எமில் நகர் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஜிம்றோன் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று திங்கட்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
உடலில் கிருமி நாசினிகளை தெளிப்பது “சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு முரணானது”
by adminby adminபொது இடங்களை சுத்தப்படுத்தும் நோக்கில் கிருமி நாசினிகளை தெளிப்பதால் அவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என எச்சரித்துள்ள, இலங்கையின் விஞ்ஞானிகள் குழு ஒன்று, மாறாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படமாட்டாது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – இறுதியாக இனம் காணப்பட்டோரில் 11 பேர் கடற்படையினர் – மொத்த எண்ணிக்கை 718…
by adminby adminகொரோனா தொற்றாளர்களாக நேற்று (03) இனங்காணப்பட்ட 13 பேரில் 11 பேர் வெலிசர கடற்படை முகாமைச் சேர்ந்தவர்களென, இராணுவத் …
-
பிரித்தானியாவிலிருந்து இலங்கையர்களை அழைத்துச் சென்ற விசேட விமானம் ஒன்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
(க.கிஷாந்தன்) திம்புள்ள – பத்தன காவல்துறைபிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையமொன்று இன்று (04.05.2020) அதிகாலை …
-
கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின் பேரில் உரித்தாகும் ரூபா ஐயாயிரம் கொடுப்பனவு …
-
மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு ஏற்ப வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு …
-
மிருசுவில் கரும்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்றிரவு …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உள்ளூர் உற்பத்தியும் அதன் மறைமுக காலனீயமும்… மு.அரிதரன்.
by adminby adminமனிதர்கள் இயற்கையிலே தோன்றி, இயற்கைக்கு இசைவாக்கப்பட்டு, இயற்கையினூடே வாழ்ந்து படிப்படியாக தலைப்பட்டு வந்த காலத்திலிருந்து இற்றைவரை இயற்கைநேயத்துடன் வாழ்கின்றனரா? …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச ஊடக தினம் – படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி…
by adminby adminசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்.ஊடக அமையத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் உயிரிழந்த இருவரது உடல்களும் தகனம் செய்யப்பட்டன.
by adminby adminமுல்லைத்தீவு – கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் நேற்று முன்தினம் உயிரிழந்த இரண்டு முதியவர்களின் உடல்களும் முள்ளியவளை களிக்காட்டு பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஈபிடிபி உறுப்பினர் இரா. செல்வவடிவேல், வீடு ஒன்றில் புகுந்து அடாவடி –
by adminby adminயாழ்ப்பாணம் மாநகர சபையின் ஈபிடிபி உறுப்பினர் இரா.செல்வவடிவேல், தனது மகனுடன் சென்று வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டார் என்று …