கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் தளர்த்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று(24) பிற்பகல் 02 …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – யாழ் – தாவடி முடக்கப்பட்டது – தாவடி – சுதுமலை வீதி போக்குவரத்துக்கு தடை…
by adminby adminயாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் வீடு அமைந்துள்ள தாவடிக் கிராமம் முழுமையான கண்காணிப்பில் உள்ள நிலையில் இன்று காலை …
-
அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து 11 தமிழ் அரசியல் கைதிகள் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனாவை கட்டுப்படுத்த ஜனாதிபதியினால் விசேட நிதியம் தாபிப்பு
by adminby adminகொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த சமூக நலன்பேணல் நடவடிக்கைகளை இலகுபடுத்தும் வகையில் ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – ஜனாதிபதியிடமிருந்து மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள்
by adminby adminகொவிட் –19 வைரஸ் பரவலின் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி …
-
யாழ்.மாவட்டத்தில் 1729 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனா். 192 நபா்கள் அரியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்து கொண்டிருக்கின்றனா். 80 வீடுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா தொற்றுக்குள்ளான முதல் இலங்கையர் பூரண குணமடைந்துள்ளார்
by adminby adminகொரோனா தொற்றுக்கு உள்ளானதாக முதலில் அடையாளம் காணப்பட்ட இலங்கையர் இன்று பூரணமாக குணமடைந்து இன்று கொழும்பு அங்கொடை ஐடிஎச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கத்தின் பணத்தை முடக்கி கொரோனா ஒழிப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் முயற்சியை கண்டிக்கிறோம்
by adminby adminசட்டரீதியான தர்க்கங்களைக் கொண்டு அரசாங்கத்தின் பணத்தை முடக்கி கொரோனா ஒழிப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் மோசமான முயற்சியைக் கண்டிக்கிறோம் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
வறுமைக்கோட்டிற்குற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்க மன்னார் நகர சபை தீர்மானம்
by adminby adminமன்னார் நகர சபை பிரிவில் கூலித்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் மற்றும் பெண் தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் நலனை கருத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளூராட்சி சபைகளை கூட்டி வறிய மக்களுக்கு உலர் உணவுகளை வழங்க வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
by adminby adminஉள்ளூராட்சி சபைகளை உடனே கூட்டி சபை நிதிகளை பெற்று சபையின் ஆளுகைக்குள் வசிக்கும் வறிய மக்களுக்கு உலர் உணவுகளை வழங்க வழங்க விரைந்து நடவடிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா ஒழிப்பு சார்க் நிதியத்திற்கு ஜனாதிபதி 5 மில்லியன் டொலர்கள் அன்பளிப்பு
by adminby adminஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக தாபிக்கப்பட்டுள்ள சார்க் நிதியத்திற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்புச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் உட்பட 59 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
by adminby adminவெளிநாடுகளில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வந்த 42 பேர்கள் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதோடு, மாவட்டத்தைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – இலங்கையில் மீண்டும் ஊரடங்கு நீடிப்பு – புதிய அட்டவனை வெளியாகியது…
by adminby adminஇன்று ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பிற்பகல் இரண்டு மணியிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை ஆறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வங்கிகளை திறந்து வைக்குமாறு அறிவிப்பு
by adminby adminஇன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளையும் திறந்து வைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் வங்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – இலங்கையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்தது..
by adminby adminஇலங்கையில் இதுவரையில் 86 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டு உள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – இலங்கையில் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரிப்பு:
by adminby adminஇலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது. இன்று பிற்பகல் வரை பதிவாகியிருந்த 78 நோயாளர்களை அடிப்படையாகக் …
-
இலங்கைபிரதான செய்திகள்
விமான நிலைய வருகை தரும் பகுதி தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் -செல்லும் விமானங்களுக்கு அனுமதி
by adminby adminØ பயணிகளை ஏற்றிக்கொண்டு இலங்கையிலிருந்து செல்லும் விமானங்களுக்கு அனுமதி Ø துறைமுக பணிகள் தடையின்றி தொடரும் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவுவதை …
-
வட மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவற்துறை ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வடக்கின் …
-
அனைத்து மருந்தக உரிமையாளர்களுக்கும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைமை நிர்வாக அதிகாரி முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். …
-
பண்டாரவளை, எல்ல பகுதியிலுள்ள விடுதியொன்றின் உரிமையாளர் திடீர் சுகயீனம் காரணமாக இன்று (22.03.2020) முற்பகல் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையிலும் கொரோனா தடை தாண்டி வேகமாக ஓடுகிறது – பாதிப்பு 80ஐ எட்டியது…
by adminby adminகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் கொரோனோ – போதகரை சந்தித்தவரை தொற்றிக்கொண்டது..
by adminby adminகோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நோயாளி யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கிசிக்சை பெற்று வருபவருக்கே …