அத்தியாவசிய தேவைகளையுடைய மக்களுக்கான நிவாரணப் பணிகளாக உலர் உணவுப் பொருட்களை வழங்குவதில் கிடாச்சூரி கிராமம் ஏனைய கிராமங்களுக்கு முன்மாதிரியாகத் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மத்திய வங்கி – வர்த்தக வங்கிகள் -காப்புறுதி நிறுவனங்கள் – திறைசேறி அத்தியாவசிய சேவையின் கீழ்
by adminby adminஇலங்கை மத்திய வங்கி, வர்த்தக வங்கிகள், காப்புறுதி சேவைகள் மற்றும் திறைசேறி என்பவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் அத்தியாவசிய சேவையின் கீழ் …
-
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் அங்கொடை ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 4 பேர் பூரண …
-
யாழ்ப்பாணம் நகரப்பகுதி சுத்தமாக்கும் பணி இன்று யாழ் மாநகரசபையின் சுகாதார ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள …
-
அரசாங்கம் வழங்கும் நிவாரணங்கள் தொடர்பாக போலியான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிப்பு
by adminby adminவட மாகாணத்தின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை, 27 காலை 06.00 மணிக்கு நீக்கப்படவிருந்தது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – “அபி எனதுரு கெதர இன்ன” – இலங்கை கூட்டுறவுத் திணைக்களம்…
by adminby adminகூட்டுறவு திணைக்களத்தினால் “அபி எனதுரு கெதர இன்ன” அதாவது ´நாம் வரும் வரை வீட்டில் இருங்கள்´ என்ற பெயரில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் 24 மணித்தியாலங்களுக்குள் எவருக்கும் கொரோனா இல்லை…
by adminby adminகடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் இனங்காணபடவில்லை காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
-
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 16 மாவட்டங்களில் தற்போது தளர்த்தப்பட்டுள்ள …
-
நாடளாவிய ரீதியில் தற்;போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுதல் மற்றும் மீண்டும் அமுல்படுத்தல் பின்வருமாறு மேற்கொள்ளப்படும். 1. கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீடுகளுக்கே அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்
by adminby adminØ விவசாயிகளையும் தேசிய பொருளாதாரத்தையும் பலப்படுத்தும் வகையில் நிகழ்ச்சித்திட்டம் நடைமுறை Ø அரிசி மற்றும் மரக்கறிகளை நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்க முறையான …
-
இலங்கைபிரதான செய்திகள்மலையகம்
மார்ச் மாத சந்தாவை அறவிடாமல் இருப்பதற்கு தீர்மானம் –
by adminby admin(க.கிஷாந்தன்) பெருந்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மார்ச் மாதத்துக்கான சந்தாவை அறவிடாமல் இருப்பதற்கு தமது தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளூர் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்ய 600 மில்லியன் ஒதுக்கீடு.
by adminby adminஉள்ளூர் கடற்றொழிலாளர்களால் பிடிக்கப்படும் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்வதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக கடற்றொழில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடனை திருப்பிச் செலுத்த நிவாரணக்காலம் தருமாறு ஜனாதிபதி உலக நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை
by adminby adminகொவிட் – 19 கொரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகக்கூடிய அதிக இடர்நிலைமை உள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சர்வதேச நிதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொரோனா – சுவிஸ் போதகரின் ஆராதனை – திருமலைப் போதகர் குடும்பத்துடன் தனிமையில்…
by adminby adminயாழ். அரியாலையில் சுவிட்சர்லாந்து போதகரால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்துகொண்ட போதகர் குடும்பத்தாருடன் திருகோணமலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். திருகோணமலை – உப்புவௌி, …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
by adminby adminமட்டக்களப்பு மாவட்டத்தில் 1037 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து 208 பேர் இன்று வெளியேற்றம்
by adminby adminகொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து சிசிச்சை பெற்று வந்த மேலும் 208 பேர் இன்று (25) …
-
நேபாளத்தில் கொரோனா வைரஸ் காரணமாக கல்வி நிறுவனங்கள் பல மூடப்பட்டுள்ளதால், அங்கு கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் 100 …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் விசேட அதிரடிப்படையினர் வீதிகளில் கிருமிநீக்கும் நடவடிக்கை
by adminby adminமன்னார் நகர சபை பகுதிகளில் கிருமி நீக்கும் நடவடிக்கையினை விசேட அதிரடிப்படையினர் இன்று புதன் கிழமை (25) காலை …
-
யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் …
-