யன்னல் கதவின் பிணைச்சலில் பாடசாலை கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுமி …
பருத்தித்துறை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மணல் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட இளைஞன் மீட்பு!
by adminby adminமணல் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை மந்திகை …
-
வடமராட்சி , பருத்தித்துறை பகுதியில் வெள்ளத்தால் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் , சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்திற்குள் பொதுக்கூட்டத்திற்கு தடை
by adminby adminபருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயதிக்கத்திற்குள் பொதுக்கூட்டங்களை கூட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் …
-
பருத்தித்துறை நீதிமன்ற நியாயதிக்கத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தலை …
-
உணவருந்திக்கொண்டு இருந்த முதியவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புலோலி மேற்கை சேர்ந்த சரவணை பூபாலசிங்கம் (வயது 61) …
-
இலங்கைபிரதான செய்திகள்
யுவதியின் பொறுப்பற்ற செயல் – மூன்று குடும்பம் தனிமைப்படுத்தலில்
by adminby adminசுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலை மீறி செயற்பட்ட யுவதியினால் மூன்று குடும்பங்களை சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியை …
-
பருத்தித்துறை யாழ்ப்பாணம் 750 வழித்தட சேவையில் ஈடுபடும் அனைத்து தனியார் பேருந்துகளும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கரவெட்டி …
-
யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் …
-
வீடு புகுந்த கொள்ளையர்கள், வீட்டில் உள்ளவர்களை கத்தி முனையில் அச்சுறுத்தி எட்டுப் பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துத் தப்பித்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை புதிய சந்தையில் கடை ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது….
by adminby adminபருத்தித்துறை புதிய சந்தையில் உள்ள பான்சி கடை ஒன்று தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. அதனால் கடையிலிருந்த பல லட்சம் ரூபா …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறையில் இரு கிராமங்களுக்கு இடையில் மோதல் -இராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர்
by adminby adminபருத்தித்துறையில் கொட்டடி மற்றும் முனை ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த சிலருக்கு இடையே ஏற்பட்ட மோதல் இரண்டு கிராமங்களுக்கு …
-
மயூரப்பிரியன் யாழ். பருத்தித்துறை பகுதியில் தியாக தீப திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் காவற்துறை திணைக்கள ழுதுவினைஞர், ஜெகநாத குருக்கள் கிருபாலினி சடலமாக மீட்கப்பட்டார்…
by adminby adminயாழ் காவற்துறை திணைக்களத்தின் கணக்குக் கிளையில் பிரதான எழுதுவினைஞராகக் கடமையற்றும் 35 வயதுடைய ஜெகநாத குருக்கள் கிருபாலினி என்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வாகனங்களில் வைக்கப்படும் பொருட்கள் திருட்டு
by adminby adminபருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு செல்வோரின் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் , வாகனங்களில் வைக்கப்படும் தலைகவசங்கள் திருடப்பட்டு வருவதாகவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மரண சடங்கில் மூல வெடி கொளுத்தியவர் கையையும் கண்ணையும் இழந்துள்ளார்.
by adminby adminயாழ்.பருத்தித்துறைப் பகுதியில் மரண சடங்கில் மூல வெடி கொளுத்தியவர் , ஒரு கையை மணிக்கட்டுடனும் , ஒரு கண்ணையும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறையில் இராணுவச் சீருடைகளுக்கு இணையான ஆடைகள், 11 வர்த்தகர்கள் கைது…
by adminby adminபருத்தித்துறையில் புடவைக் கடைகள் மற்றும் தையல் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல்களில் இராணுவச் சீருடைகளுக்கு ஒத்த ஆடைகள் கைப்பற்றப்பட்டன. அதனால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அசாதாரண சூழலை பயன்படுத்தி யாழில் ஆயுதமுனையில் 3 இடங்களில் கொள்ளை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் குண்டு வெடிப்பு அச்சத்தால் இரவில் மக்கள் வெளியே போக அச்சப்படுகின்ற நிலையில் அசாதாரண சூழலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை – நெல்லியடி பகுதிகளில் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் – மூவர் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச்செய்தியாளர் யாழ். பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறையில், தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு, இனம்தெரியாதவர் தீவைத்தார்..
by adminby adminஇனம் தெரியாதவர்களால் தொடரும் இனம்புரியா செயற்பாடுகள்… பருத்தித்துறை பகுதியில் உள்ள தனியார் இலத்திரனியல் பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்த …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பருத்தித்துறை திக்கம் பகுதியில் சுமார் ஒரு கோடியே 30 லட்சம் பெறுமதியான 88 கிலோ …
-
எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து இலங்கை மீனவர்கள் இருவரை இந்திய கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். யாழ்-பருத்தித்துறையைச் சேர்ந்த மீனவர்கள் இருவரே இவ்வாறு …