மாணவர்கள் இடையறாது 13 ஆண்டுகள் கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இந்த ஆண்டின் நடுப்பகுதி முதல் இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
முதல் கட்டமாக 35 பாடசாலைகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அடுத்த ஆண்டு முதல் அனைத்து பாடசாலைகளிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வி கற்பதற்காக சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
Spread the love
Add Comment