Home இந்தியா திருவண்ணாமலையில் மின்னல் தாக்கி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலையில் மின்னல் தாக்கி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

by admin


தமிழ்நாட்டின் திருவண்ணாமலை செங்கம் அருகே மின்னல் தாக்கியதில் அரிசி ஆலைக் கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

பணியாளர்கள் வழக்கம் போல் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென இடி தாக்கியதாகவும் இதில் ஆலையின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சம்பவத்தில்  5 பெண்கள் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்  மேலும் இடிபாடுகளில் சிக்கிய இருவர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More