Home உலகம் உலகளாவிய ரீதியில் மீண்டும் ஒரு இணையத்தாக்குதல்

உலகளாவிய ரீதியில் மீண்டும் ஒரு இணையத்தாக்குதல்

by admin


உலகளாவிய ரீதியில் மீண்டும் மேற்கொள்ளப்பட்ட  இணையத்தாக்குதல்  ஒன்றினால் உக்ரைன் மற்றும் ரஸ்ய நாடுகளின்  பல அரச மற்றும் தனியார் நிறுவனங்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரெயின் மத்தியவங்கி மற்றும் இரண்டு அஞ்சல்சேவை நிறுவனங்களும் ரஸ்யாவின் முக்கிய எண்ணெய் நிறுவனம், விமானநிலையம்  மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் போன்றனவற்றுடன் அணுஉலையும்  இந்த  இணையத்தாக்குதலால் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More