Home இலங்கை தெல்கமுவ ஓயவில் நீராடச் சென்று காணாமல் போன 10 பேரில் 4 பேரின் சடலங்கள் மீட்பு

தெல்கமுவ ஓயவில் நீராடச் சென்று காணாமல் போன 10 பேரில் 4 பேரின் சடலங்கள் மீட்பு

by admin

தெல்கமுவ ஓயவில் நீராடச் சென்றநிலையில்  காணாமல் போனவர்களில்  10 பேரில் நான்கு பேரின் உடல்கள்    மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மீட்கப்பட்ட சடலங்களில் இரண்டு பெண்களினது எனவும் இரண்டு ஆண்களினது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாத்தளை – லக்கல பகுதியில்   இன்று மதியம் நீராடச் சென்ற நிலையிலேயே  குறித்த  10 பேரும் காணாமல் போயிருந்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More