Home இலங்கை அரசாங்க தரப்பு, பிரதிநிதிகளின் சந்திப்பு மகிந்த தலைமையில் ஆரம்பம்…

அரசாங்க தரப்பு, பிரதிநிதிகளின் சந்திப்பு மகிந்த தலைமையில் ஆரம்பம்…

by admin

அரசாங்க தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல், பாராளுமன்ற கட்டடத் தொகுதியில், சற்று நேரத்துக்கு முன்னர் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில், இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More