Home இலங்கைபயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக எஸ்.ஈ.ஜயசுந்தர

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக எஸ்.ஈ.ஜயசுந்தர

by admin


பயங்கரவாத விசாரணைப் பிரிவின் புதிய பணிப்பாளராக யாழ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் எஸ்.ஈ.ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஜயசுந்தர அமைச்சுகளின் இணைப்பு பிரிவின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது வெற்றிடத்துக்கு காவல்துறை உடற்பயிற்சி நிறுவனத்தின் பிரதான நிர்வாக அதிகாரியாக கடமையாற்றி வந்த யூ.பீ.ஏ.டீ.கே.பீ. கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More