Home உலகம் இரண்டு ரஸ்ய வீர வீராங்கனைகளுக்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தடை

இரண்டு ரஸ்ய வீர வீராங்கனைகளுக்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கத் தடை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இரண்டு ரஸ்ய நாட்டு வீர விராங்கனைகள் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதனை அனுமதிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிகர் ஸ்கேடிங் போட்டிகளில் பங்குபற்றவிருந்த இரண்டு பேருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் பெப்ரவரி மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டித் தொடரில் பிகர் ஸ்கேடிங் போட்டிகளில் பங்கேற்விருந்த கெசியா ஸ்டோல்போவா ( Ksenia Stolbova ) வை போட்டிகளில் பங்கேற்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஐஸ் நடனக் கலைஞர் இவான் புகின் ( Ivan Bukin ) னும் போட்டிகளில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More