Home இலங்கை தொகுக்கப்பட்ட காணொளியொன்றே வெளியிடப்பட்டுள்ளது:-

தொகுக்கப்பட்ட காணொளியொன்றே வெளியிடப்பட்டுள்ளது:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

தொகுக்கப்பட்ட காணொளியொன்றே வெளியிடப்பட்டுள்ளதாக பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 4ம் திகதி இலங்கையின் சுதந்தி தின நிகழ்வுகள், பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்த தமிழ், முஸ்லிம், சிங்களவர்களை பாதுகாக்கும் முயற்சியிலேயே தாம் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 7ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை தொடர்பு கொண்டு பதற்றமடைய வேண்டாம் எனவும் பணி இடைநிறுத்தம் நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பிரபாகரன் எங்கள் தலைவர், ஈழமே எமது நாடு என போராட்டக்காரர்கள் கோசம் எழுப்பிய பொது தாம் அது எல்லாம் முடிந்துவிட்டது என தாம் சைகை மூலம் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More