Home இலங்கை இணைப்பு 2 –குருணாகல் படகு விபத்தில் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்பு

இணைப்பு 2 –குருணாகல் படகு விபத்தில் காணாமல் போனவர்கள் சடலமாக மீட்பு

by admin

 

குருணாகல், வாரியபொல, மலகனே குளத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போயிருந்த இருவருடைய சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (24) மாலை குறித்த இருவருடைய சடலங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.ராகம, பட்டுவத்த பகுதியை சேர்ந்த 20 மற்றும் 48 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

குருணாகல்லில் படகு விபத்து – இருவரைக் காணவில்லை

Jun 24, 2018 @ 13:42

குருணாகல், வாரியபொல, மலகனே குளத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளத்தில் தாமரை இலை பறிப்பதற்காக 5 பேர் சென்ற படகு விபத்துக்குள்ளானதாகவும் அதில் மூவர் மீட்கப்பட்ட நிலையில் ஏனைய இருவரும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் காணாமல் போனவர்களை காவல்துறையினருடன் இணைந்து பிரதேசவாசிகளும் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More