Home இலங்கை தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை – தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கைத்தொலைபேசி மீட்பு

தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை – தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கைத்தொலைபேசி மீட்பு

by admin


இலங்கை கிரிக்கெட் வீரா் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் டி சில்வா கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ரஞ்சன் டி சில்வா கடந்த மே மாதம் அவரது வீட்டுக்கு அண்மையில் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தநிலையில் சந்தேகத்தின் பேரில இருவர்; கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது அக்கொலையுடன் தொடர்புடைய கையடக்கத்தொலைபேசி ஒன்றினை இரத்மலானை பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து கடற்படையினரும் காவல்துறையினரும் இணைந்து மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More