Home இலங்கை இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை இடைநிறுத்துமாறு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் யோசனை….

இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை இடைநிறுத்துமாறு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் யோசனை….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை இடைநிறுத்துமாறு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளனர்.

இலங்கை இராணுவத்தினர் செய்துள்ள குற்றச் செயல்கள் 5 வீதத்தில் இருந்து 18 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிக்கையை ஒன்றையும் நாடாளுமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.இலங்கைக்கு எதிராக இந்த யோசனைக்கு பிரித்தானிய நாடாளுமன்றத்தின் 16 உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர்.

சியோப்ஹான் மெக்டோனா, டொம்பேர்க், டொம் பிளக்மேன், ஜோன் ரயன்.ஜே.எஸ்.ஜிம் கனிம்ஹம் ஆகிய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த யோசனைக்கு அனுசரணை வழங்கியுள்ளனர். இலங்கையில் 2.3 மில்லியன் ஆயுதங்கள் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More