Home இலங்கை ஒட்டு சுட்டானில், கைதானவர்களின் வங்கிக் கணக்குகளில், கோடிக்கணக்கான பணம்….

ஒட்டு சுட்டானில், கைதானவர்களின் வங்கிக் கணக்குகளில், கோடிக்கணக்கான பணம்….

by admin

ஒரேபார்வையில் தொடர்புபட்ட செய்திகள்…


முல்லைத்தீவு, ஒட்டு சுட்டான் காவற்துறைப்பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றில் கிளைமோர் குண்டு, புலிக்கொடி, புலி சீருடை போன்றவை மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக் கணக்கில் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை நீண்ட விசாரணைகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்..
பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே அவை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீஷெல்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து இந்த பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வெடிபொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர்களான இவர்கள் தற்போது அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒட்டுச்சுட்டான் வெடி பொருட்கள் மீட்பு – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு…

ஒட்டுசுட்டான் ஆயுதங்கள் மீட்பு சம்பவத்தில் சிறப்பாக செயற்பட்ட காவல்துறையினர் கௌரவிப்பு (படங்கள்இணைப்பு )

ஒட்டுசுட்டான் சம்பவம் புலிகளின் மீள் வருகையா?

இணைப்பு2 – ஒட்டுசுட்டான் சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது- கைதுகள் தொடரும் என தெரிவிப்பு

புலிக்கொடி விவகாரம்: ஒட்டுசுட்டானில் முன்னாள் போராளி கைது!

ஒட்டுசுட்டானும், சரத்வீரசேகரவின் வாக்குமூலம் வெளிப்படுத்தும் உண்மைகளும்!

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More