Home இலங்கை இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் பலி

இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் பலி

by admin
இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் முகமாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தில் கெற்பெலியைச் சேர்ந்த திரவியம் இராமலிங்கம் இளைஞனே உயிரிழந்துள்ளார் #இராணுவத்தினர் #துப்பாக்கிச்சூடு #இளைஞன் #பலி
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More