Home இலங்கை கடற்படையின் புதிய தளபதி நியமனம்

கடற்படையின் புதிய தளபதி நியமனம்

by admin


இலங்கை கடற்படையின் 24வது புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் 1985 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்துக் கொண்டார்.

நேற்றைய தினம் அட்மிரல் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்ட கடற்படைத் தளபதி அட்மிரல் பியல் டி சில்வா இன்று ஓய்வு பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. #கடற்படை  #தளபதி  #நியமனம்  #நிஷாந்தஉலுகேதென்ன

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More