80
யாழ்ப்பாண குடாநாடு எந்நேரத்திலும் முடக்கப்படலாமெனத் தெரிவித்துள்ள யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன், அதனால் குடாநாட்டு மக்கள் அவசர நிலைக்கு தயாராக இருக்கவேண்டுமென தொிவித்துள்ளாா்.
இன்றையதினம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிகூட்டத்திலேயே அவா் இதனைத் தொிவித்துள்ளாா் #யாழ்குடாநாடு #அவசரநிலை #கொரோனா
Spread the love