Home இலங்கை குடாநாட்டில் இடம்பெற்ற திருக்கார்த்திகை விளக்கீடு

குடாநாட்டில் இடம்பெற்ற திருக்கார்த்திகை விளக்கீடு

by admin

யாழ். குடாநாட்டில் இன்று (29.11.2020) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர். #யாழ்குடாநாடு #திருக்கார்த்திகைவிளக்கீடு #தீபங்கள்

படங்கள் – ஐ.சிவசாந்தன்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More