Home இலங்கை கறுப்பு யூலை சுவரோட்டிகள் கிழித்தெறியப்பட்டுள்ளன

கறுப்பு யூலை சுவரோட்டிகள் கிழித்தெறியப்பட்டுள்ளன

by admin

கறுப்பு யூலையை நினைவு கூறும் வகையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையால் ஒட்டப்பட்ட  சுவரோட்டிகள் அனைத்தும் இரவோடு இரவாக காவல்துறை , ராணுவம், புலனாய்வாளர்களால் முற்று முழுதாக கிழித்தெறியப்பட்டுள்ளன

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More