Home இலங்கை தொடந்தும் சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது

தொடந்தும் சர்வதேசத்தை ஏமாற்ற முடியாது

by admin

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் தேசிய மட்டத்தில் எழும் அழுத்தங்களை மூடி மறைப்பதை போன்று சர்வதேசம் எழுப்பும் கேள்விகளை மூடி மறைக்க முடியாது எனவும் இது தொடர்பில் தெளிவாக விளக்கமளிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு எனவும் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளாா் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு


மேலும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் நியாயத்தை கோரி நிற்பதனை தவறென்று குறிப்பிட முடியாது எனத் தொிவித்துள்ள அவா் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறதா என சந்தேகம் காணப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளாா்.

  மேலும் தலதா மாளிகைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு இதுவரையில் நீதி கிடைக்காததனைப் போன்று அதனைப் போன்றுயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை மூடி மறைக்க கூடாது எனவும் உண்மையை வெளிப்படுத்த தாமதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும். எனவும் குறிப்பிட்டுள்ளாா்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More