Home இலங்கை வடமராட்சி கடற்பகுதிகளில் இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன

வடமராட்சி கடற்பகுதிகளில் இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன

by admin

வடமராட்சி கடற்கரை பகுதியில் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் இன்றைய தினம் குறித்த இரு சடலங்களும் கரையொதுங்கியுள்ளன. 


இரு சடலங்களும் அடையாளம் காணப்படாத நிலையில் , அவற்றை அடையாளம் காணும் முயற்சியிலும் மேலதிக நடவடிக்கைகளிலும் காவல்துறையினா் ஈடுபட்டுள்ளனர். 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More