Home இலங்கை இலங்கையில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்!

இலங்கையில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்!

by admin

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று ( சனிக்கிழமை ) மாலை 6 மணி முதல் (திங்கட்கிழமை ) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என இலங்கையின் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More