Home இலங்கை கோட்டாபய வெளியேறினார்- இனி இலங்கையர்கள் அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க வேண்டும்!

கோட்டாபய வெளியேறினார்- இனி இலங்கையர்கள் அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க வேண்டும்!

by admin

கோட்டாபய ராஜபக்ஸவின் வெளியேற்றத்துடன், இலங்கைப் பிரஜைகள் ,இனி அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க வேண்டும் என ,இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அதன் மூலம் நாட்டின் பொருளாதார உறுதிப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அவர் வலியுறுத்தி உள்ளார்.

அத்துடன், இலங்கை மக்களின் ஜனநாயக அபிலாஷைகளுக்கு அமெரிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடனும், கூடியளவு கவனம் செலுத்துவதாகவும் ஜூலி சங் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More