Home உலகம் துபாயில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து – 16 போ் பலி

துபாயில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து – 16 போ் பலி

by admin

துபாய்  Deira Burj Murar  பகுதியில் உள்ள  அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  இந்தியாவைச்  சேர்ந்த 4 பேர் உட்பட 16 பேர் உயிரிழந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது

 குடியிருப்பின் 4-வது மாடியில் இயங்கி வந்த பல்பொருள் அங்காடி  ஒன்றில்  நேற்று சனிக்கிழமையன்று திடீரென  பற்றிய தீ   விரைவாக   பரவியதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீவிபத்தில் சிக்கி தற்போது வரை மொத்தம் 16 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அதில்  இந்தியாவைச்  சேர்ந்த 4 பேர் உள்ளடங்குவதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More