Home இலங்கை நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கந்தஷஷ்டி விரத நிறைவும் சூரன் போரும்!

நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கந்தஷஷ்டி விரத நிறைவும் சூரன் போரும்!

by admin

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் கந்தஷஷ்டி விரத நிறைவுநாளின் சூரசம்ஹாரம் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

மாலை 4 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஆறுமுக சுவாமி கிடா வாகனத்தில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்து பக்தர்களுக்கு அருள்காட்சி அளித்தார்.

அதன் போது, யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு ஆறுமுகசுவாமியின் அருள்காட்சியை கண்டு களித்தனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More