Home இலங்கைஅமைச்சுப் பதவி இல்லை – நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள கெஹெலிய மறுப்பு!

அமைச்சுப் பதவி இல்லை – நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள கெஹெலிய மறுப்பு!

by admin

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு இன்று (07.01.24) நடைபெறும் நாடாளுமன்றத்தின் புதிய அமர்வில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள கெஹெலிய ரம்புக்வெல்ல மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவி இல்லாத காரணத்தினால் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு பாராளுமன்ற அமர்வில் பின்வரிசை ஆசனம் ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More