Home இலங்கை நல்லூரில் இரத்த தான முகாம்!

நல்லூரில் இரத்த தான முகாம்!

by admin

நல்லூர் மகோற்சவ திருவிழாக்களை முன்னிட்டு ஆலய சூழலில் இரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலயத்திற்கு அருகில் உள்ள யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் , எதிர்வரும் 31ஆம் திகதி சப்பர திருவிழா அன்று, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், மறுநாள் தேர்த்திருவிழா அன்றும் 02ஆம் திகதி தீர்த்த திருவிழா அன்றும் காலை 08 மணி முதல் இரவு 08 மணி வரையிலும் , 03ஆம் திகதி பூங்காவன திருவிழா அ்அன்று மாலை 04 மணி முதல் இரவு 08 மணி வரை இரத்த தானம் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More