222
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சஞ்சய சிறிவர்தன கைது செய்யப்பட்டுள்ளார். அத்தனகல்ல பகுதியில் உள்ள அவருக்குச் சொந்தமான காணியிலிருந்து ஒரு T-56 துப்பாக்கி, இரண்டு மகசின்கள், 130 தோட்டாக்கள் என்பவை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவர் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் டி-56 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் காவல்துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனர். பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
Spread the love