105
குவைத் நாட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கை கைதிகள் இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இலங்கைக்கு அழைத்துசெல்லப்பட்ட அவர்கள் தற்போது வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட இவா்கள் இரு நாடுகளுக்குமிடையிலான கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love