110
மஹியங்கனை-திஸ்ஸபுர பிடிஎஸ் சந்திப்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று வௌ்ளிக்கிழமை (25) காலை விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனா்.
பேருந்தின் பிரேக் செயலிழந்ததால் குறித்த விபத்து ஏற்பட்டதாக மஹியங்கனை காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனதுடன் மேலதிக விசாரணைகளை காவல்துறையினா் மேற் கொண்டு வருகின்றனா்.
Spread the love