Home இலங்கை இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவி விலகினாா்

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவி விலகினாா்

by admin

 

இலங்கை மின்சார சபையின் தலைவர்   திலக் சியம்பலாபிட்டிய  பதவி விலகியுள்ளார்.  அதற்கமைய, அவா் தனது பதவி விலகல்  கடிதத்தை  எரிசக்தி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  இவர் கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் திகதி குறித்த பதவியை பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More